×

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு என்ற பாரதியின் வரிகளுடன் ஆளுநரின் உரை நிறைவு

சென்னை:  வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு என்ற பாரதியின் வரிகளுடன் ஆளுநரின் உரையை முடித்தார். தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி உரையை ஆளுநர் முடித்தார்.


Tags : Governor ,Bharathi ,Vazhiya Senthamizh ,Vazhaka Narthamil ,Vazhiya , governor, speech, end
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...