×

இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மத்திய அரசுதான் காரணம்: கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மத்திய அரசுதான் காரணம் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். திட்டமிடல்,கொள்முதல் இல்லாதது உற்பத்தியை அதிகரிக்காமல்  தவறான கொள்கைகளால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். …

The post இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மத்திய அரசுதான் காரணம்: கார்த்தி சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : Karti Chidambaram ,central government ,India ,Karthi Chidambaram ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...