×

நாடு முழுவதும் 3 மணி நிலவரப்படி 13 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 3 மணி நிலவரப்படி 13 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 15 -18 வயது வரையிலான சிறார்களுக்கு காலை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


Tags : Federal Health Department , Across the country, as of 3 p.m., 13 lakh children were vaccinated
× RELATED இதுவரை போட்டது 27 கோடி டோஸ் தடுப்பூசி: மத்திய சுகாதார துறை தகவல்