×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை சிசிடிவி மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை ஏற்று அதிமுகவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.


Tags : Chennai High Court ,Election Commission , Urban, local elections, rules, follow, High Court
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...