×

தெலங்கானா மாநில பாஜக தலைவரும், எம்.பி.யுமான பாண்டி சஞ்சய்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

தெலங்கானா: தெலங்கானா மாநில பாஜக தலைவரும், எம்.பி.யுமான பாண்டி சஞ்சய்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கரீம்நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Telangana State ,Bajaka ,GP ,Bandi Sanjay , Telangana, MP, to Pandi Sanjay, 14 days, custody
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...