×

மண்டபம் மீனவர்கள் 12 பேரை வரும் 5-ம் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 12 பேரை, வரும் 5-ம் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.



Tags : Mandapam , Hall Fishermen, 12 persons on the 5th, imprisonment, order
× RELATED கடலில் வீசப்பட்ட ரூ.5 கோடி தங்கம் மீட்பு