×

10% இடஒதுக்கீடு குறித்த வழக்கை உடனே விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கோரிக்கை

டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு குறித்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 6ம் தேதி வழக்கு விசரணைக்கு வர உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

Tags : U.S. government ,Supreme Court , The U.S. government has asked the Supreme Court to hear the case on the 10% reservation immediately
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...