×

கோவையில் எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற ஒடிஷாவை சேர்ந்த 2 பேர் கைது

கோவை: கோவை ராக்கிப்பாளையம் பகுதியில் எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற ஒடிஷாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சந்திரசேகர், பிருந்தாவன் பகர்தி ஆகிய இளைஞர்கள் கைதாகியுள்ளனர். 


Tags : Goa GP ,Odishaa ,AI ATM , Coimbatore: Two persons from Odisha have been arrested for trying to rob an SBI ATM in Coimbatore
× RELATED 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஸ்ரீ...