சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுன்ட்டருக்குள் புகுந்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அலுவலரை கட்டிபோட்டுவிட்டு கவுன்ட்டரில் இருந்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
Tags : Chennai Thiruwanmur , Robbery at the ticket counter of the flying train station in Thiruvanmiyur, Chennai