×

திருச்சி அருகே வீட்டின் கீழ்தளத்தில் பெண் சடலமாக மீட்பு: பெற்றோரிடம் விசாரணை

திருச்சி: சமயபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த மாரிமுத்து(30) என்ற பெண் வீட்டின் கீழ்தளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மாரிமுத்துவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக வீட்டின் மேல்தளத்தில் வசிக்கும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Tags : Trichy , Recovery of female body in the basement of a house near Trichy: Investigation by parents
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...