×

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு

மேற்கு வங்கம்: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : West Bengal , Announcement that the first educational institutions in West Bengal will be closed from tomorrow due to the increase in corona spread
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி