×

டெல்லியில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்தாலும் பீதி அடையத் தேவையில்லை: முதலமைச்சர் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்தாலும் பீதி அடையத் தேவையில்லை என முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் 6,360 பேர் சிகிக்சை பெரும் நிலையில் மேலும் 3,500 பேருக்கு தொற்று ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் அரசு 37,000 படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருப்பதாக முதல்வர் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார்.


Tags : Delhi ,Chief Minister ,Gejriwal , No need to panic over rising corona infection in Delhi: Interview with Chief Minister Kejriwal
× RELATED மதுபானக் கொள்கை முறைகேட்டில்...