×

காவல்துறையின் கண்ணியம் குறையாமல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

சென்னை: காவல்துறையின் கண்ணியம் குறையாமல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். 2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறை தைரியமாக எதிர்கொண்டது என போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் 2021-ல் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


Tags : DGB ,Zylendra Babu , Everyone must act without compromising the dignity of the police: DGP Silenthrababu Advice
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு