தமிழகம் திண்டுக்கல் அருகே குளம் உடைந்து நீர் வெளியேறியதால் 100 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது dotcom@dinakaran.com(Editor) | Jan 02, 2022 திண்டுக்கல் திண்டுக்கல்: பொன்மான்துறை கிராமம் அருகே மூங்கில் குளம் உடைந்து நீர் வெளியேறியதால் 100 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் குளத்தின் கரை உடைந்து வெள்ளம் புகுந்ததால் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கின.
நெல்லை கல்குவாரியில் சிக்கிய 6வது நபரை மீட்க ராட்சத பாறைகள் துளையிட்டு தகர்ப்பு: 500 அடி தூரத்தில் போலீசார் நிறுத்தம்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை!: ஒகேனக்கல் காவிரி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..!!