தமிழகம் திண்டுக்கல் அருகே குளம் உடைந்து நீர் வெளியேறியதால் 100 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது dotcom@dinakaran.com(Editor) | Jan 02, 2022 திண்டுக்கல் திண்டுக்கல்: பொன்மான்துறை கிராமம் அருகே மூங்கில் குளம் உடைந்து நீர் வெளியேறியதால் 100 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் குளத்தின் கரை உடைந்து வெள்ளம் புகுந்ததால் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கின.
ஓசூர் பகுதியில் மழைநீரில் நனைந்து 50 டன் வெங்காயம் அழுகி சேதம்: பல லட்ச ரூபாய் நஷ்டமானதால் விவசாயிகள் வேதனை
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் புதிய மதுக்கடை திறக்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணை..!!
பாறைகள் தொடர்ந்து சரிவதால் பதற்றம்: நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்..!
திருமயம் அருகே ஆதனூர் அம்மன் கோயில் திருவிழாவில் மாட்டு வண்டி எல்லை பந்தயம்-வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு