×

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : Vidulnagar crackers plant ,M.D. KKA Stalin , Rs 3 lakh relief each to the families of the victims of the accident at Virudhunagar firecracker factory: Chief Minister MK Stalin
× RELATED ரூ.300 கோடியில் ‘நமக்கு நாமே’, ரூ.100...