×

சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து: பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு

விருதுநகர்: சிவகாசி அருகே வெடி விபத்தில் 4 பேர் இறந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பின்றி ஆலையை இயக்கியதாக உரிமையாளர் வழிவிடு முருகன் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


Tags : Sivakasi , Fireworks factory blast near Sivakasi: Case registered against firecracker factory owner
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை