×

குஜராத் மீனவர்களுக்கு பாதிப்பு என்றால் பிரதமர் மோடி துடிக்கிறார்; தமிழக மீனவர்கள் என்றால் கண்டுகொள்வதில்லை: வைகோ

சென்னை: குஜராத் மீனவர்களுக்கு பாதிப்பு என்றால் பிரதமர் மோடி துடிக்கிறார்; தமிழக மீனவர்கள் என்றால் கண்டுகொள்வதில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டினார். பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர் அணியை ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.


Tags : Modi ,Gujarat ,Tamil Nadu ,Vaiko , Modi, Tamil Nadu fishermen, do not see, Vaiko
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...