×

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 10-வது தவணை தொகையாக ரூ.20,900 கோடி விடுவிப்பு

டெல்லி: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 10-வது தவணை தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. 10.09 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,900 கோடி உதவித் தொகையை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். விவசாயிகளுக்கான உதவித் தொகை திட்டத்தில் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Kisan Samman , Chief Minister,, Assistance Scheme, Agriculture, Amount, Exemption
× RELATED தவணைத்தொகை கிடைக்காத விவசாயிகள்...