தமிழகம் தமிழ்நாடு காவல்துறையில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Jan 01, 2022 தமிழ்நாடு காவல்துறை ஜி. பி. தமிழ்நாடு அரசு சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எஸ்.பி. அந்தஸ்தில் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அமலுக்கு வந்தது.
உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தென்மேற்கு பருவமழையால் விபத்துகளை தவிர்க்க மின் கம்பங்களை ஒட்டியுள்ள மரக்கிளைகளை வெட்டும் பணி தீவிரம்
நாமக்கல் மாவட்டத்தில் ‘மைக்ரோ பிட்’ பேப்பர் பறிமுதலால் 7 தேர்வு கண்காணிப்பாளர்கள் நீக்கம்: மாணவிகளை சோதனை செய்ய பெண் காவலர் நியமனம்
நெல்லை கல்குவாரியில் 3 பேர் பலியான சம்பவத்தில் கர்நாடகாவில் தங்கியிருந்த உரிமையாளர், மகன் கைது: நெல்லை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு