×

நாகையில் வடமாநிலத்தவர்களை தாக்கி ரூ.6.32 லட்சம் கொள்ளை: மர்ம கும்பல் கைவரிசை

நாகை: தேத்தி கிழக்கு கடற்கரை சாலையில் நாற்காலிகள் விற்கும் வடமாநிலத்தவர்களை தாக்கி ரூ.6.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் 15 பேர் கொண்ட கும்பல் வடமாநில தொழிலாளர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Tags : Nagaland , Rs 6.32 lakh robbery in Nagaland
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...