தமிழகம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 4 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 01, 2022 சிவகாசி சிவகாசி: சிவகாசி அருகே பாறைப்பட்டியில் உள்ள ஆர்.வி.பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது..!!
நூல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல்லில் 2வது நாளாக ஜவுளி நிறுவனங்கள் மூடல்: ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு
கடலூரில் தேர்வில் தோல்வி பயம் காரணமாக மகளிர் கல்லூரி கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது: போலீசார் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை..!!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது..!!
டிரான்ஸ்பார்மரை வயர்மேன் இயக்கியதால் மின்சாரம் பாய்ந்து கம்பத்திலேயே உயிரிழந்த மின்ஊழியர்: கோபி அருகே பரபரப்பு
திருச்சி மாவட்ட தொழில் மையத்தில் விஜிலென்ஸ் ரெய்டு பொது மேலாளர், பொறியாளரிடம் 2வது நாளாக விசாரணை: ரூ. 3 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்
கறம்பக்குடி அருகே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு இஸ்லாமியர் இல்ல விழாவுக்கு மாமன் சீருடன் சென்று அசத்திய கிராம மக்கள்
தமிழகத்தில் பல பகுதிகளில் கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில பல்வேறு இடங்களில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
தடுப்பணை மதகுகள் மூடி வைக்கப்பட்டுள்ள அவலம்; கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் வீணாகும் மழை வெள்ளம்: நிரந்தர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
ஆந்திர வனப்பகுதிகளில் கோடை மழையால் மோர்தானா அணை நிரம்பி பெரிய ஏரிக்கு செல்லும் உபரிநீர்: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
குவாரியில் சிக்கியவர்களை மீட்க துரித நடவடிக்கை: கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களோடு வந்து கதறி அழுத பெண்கள்
திருவண்ணாமலைக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுமா?.. வெளியூர் பக்தர்கள் தொடர்ந்து தவிப்பு