×

புத்தாண்டை முன்னிட்டு திருச்சி காந்தி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

திருச்சி: புத்தாண்டை முன்னிட்டு திருச்சி காந்தி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. திருச்சியில் ஒரு கிலோ ரூ.1,000 என்று விற்ற மல்லிகை பூவின் விலை ரூ.2,000 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Trichy Gandhi ,market , Rise in flower prices at Trichy Gandhi Flower Market ahead of New Year
× RELATED திருச்சியில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு