சென்னை மதுரையில் ஜன.12-ல் பாஜக சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.: அண்ணாமலை dotcom@dinakaran.com(Editor) | Dec 31, 2021 மோடி பொங்கல் பாஜக மதுரை அண்ணாமலை சென்னை: ஜனவரி 12-ல் மதுரையில் நடைபெறும் மோடி பொங்கல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மோடி பொங்கல் நிகழ்ச்சியை நடத்த பாஜக சார்பில் மாநில அளவில் குழு அமைத்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு: சேவைகளை தாமதமின்றி நிறைவேற்றித் தர அலுவலர்களுக்கு உத்தரவு
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு எந்த தடையும் விதிக்க முடியாது: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்
பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை: காவல்துறை அறிவிப்பு
10 ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடித்து தமிழ்நாடு அரசு மல்டி - சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை
ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 20,100 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை தகவல்
கிண்டி கிங்ஸ் முதியோர் மருத்துவமனை கட்டிட உறுதித்தன்மை குறித்து ஐஐடி பேராசிரியர் தலைமையில் 3 பேர் குழு ஆய்வு : அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன ஒன்றரை வயது ஆண் குழந்தை: 1 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த ரயில்வே காவல்துறையினர்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகை!: தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்..!!
சென்னை திருவேங்கடமுடையான் கோயிலுக்கு சொந்தமான 134 ஏக்கர் நிலத்தை மீட்க உடனடி நடவடிக்கை: அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வரை சந்திக்க 100 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த நாமக்கல் முதியவர்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்..
தமிழகத்திற்கு ரூ.31,400 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி: அண்ணாமலை அறிவிப்பு