சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி நீர் திறப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 30, 2021 செம்பரம்பகம் ஏரி சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 2000 கன அடியாக உள்ளது. முதற்கட்டமாக ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு நீல நிற அட்டை வழங்குவதோடு வேலைக்கான ஊதியம் வழங்குவது உறுதி செய்யப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
தங்கள் நாட்டு வளர்ச்சிக்காக தமிழக தொழில்நுட்பங்களை ஆங்கிலேயர்கள் எடுத்து சென்றனர்: பிற மாநிலங்களில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்; ஆளுநர் பேச்சு
மாநில அளவிலான அலுவலர்களுடன் உணவு பாதுகாப்பு, குடும்ப நலம் பற்றிய கலந்தாய்வு கூட்டம்: அதிகாரிகளுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுரை
ஆட்டோ பறிமுதல் செய்து வருவாய் பாதிப்பு டிரைவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு: சென்னை கலெக்டர் அறிக்கை
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயம் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு