சென்னை தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் dotcom@dinakaran.com(Editor) | Dec 30, 2021 ஆரஞ்சு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை ஆய்வு மையம் சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் மதியம் முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்டு ஓராண்டிற்குள் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர்பாபு உறுதி
ஓட்டேரி பகுதியில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை: தேர்வு பயத்தால் விபரீத முடிவா? போலீசார் தீவிர விசாரணை
அஸ்தினாபுரம், கீழ்கட்டளை பகுதியில் துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கும்?...பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ கேள்வி
போலீசாரால் சுடப்பட்டவருக்கு சிகிச்சை கோவை போலீஸ் கமிஷனர் ஆஜராகி விளக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் பள்ளிகள் ஜாதி ஒழிய வேண்டும் என்பதால் பள்ளி கல்வித்துறையின் கீழ் வருகிறது: அமைச்சர் பேச்சு