தமிழகம் சிறுவன் புகழேந்திக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை தர முடிவு dotcom@dinakaran.com(Editor) | Dec 30, 2021 அரசாங்க மருத்துவமனை புதுக்கோட்டை: குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன் புகழேந்திக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை தர முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மருத்துவமனையிலிருந்து மேல்சிகிச்சைக்கு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.
ஓசூர் பகுதியில் மழைநீரில் நனைந்து 50 டன் வெங்காயம் அழுகி சேதம்: பல லட்ச ரூபாய் நஷ்டமானதால் விவசாயிகள் வேதனை
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் புதிய மதுக்கடை திறக்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணை..!!
பாறைகள் தொடர்ந்து சரிவதால் பதற்றம்: நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்..!
திருமயம் அருகே ஆதனூர் அம்மன் கோயில் திருவிழாவில் மாட்டு வண்டி எல்லை பந்தயம்-வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு