×

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டை பாஜக அரசு வஞ்சிப்பதாக ரவிக்குமார் எம்.பி. கண்டனம்

டெல்லி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டை பாஜக அரசு வஞ்சிப்பதாக ரவிக்குமார் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.6230 கோடி வழங்குமாறு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை கடிதம் எழுதியுள்ளார். 3 முறை கடிதம் எழுதியும் இதுவரை ஒன்றிய அரசு வழங்காதது என்?, மேலும் தமிழ்நாடு கேட்பது சலுகை அல்ல உரிமை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Ravi Kumar ,BJP government ,Tamil Nadu , Ravikumar MP says BJP government is reading Tamil Nadu affected by monsoon floods. Condemnation
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!