சென்னை: திருப்புகழ் தலைமையிலான சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு, மேலாண்மைக்கு முதலமைச்சரிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து ஆலோசனை வழங்க குழு அமைக்கப்பட்டது. சென்னையில் வெள்ள பாதிப்புகளை குறைக்கும் வகையில் பல்வேறு கட்ட ஆய்வு நடத்திய குழ நாளை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.