×

கூட்டுறவு துறை மூலம் பெறப்பட்ட 35 லட்சம் நகைக்கடன்களில் 14.5 லட்சம் நகைக்கடன்கள் மட்டுமே ஏற்புடையது: அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: கூட்டுறவு துறை மூலம் பெறப்பட்ட 35 லட்சம் நகைக்கடன்களில் 14.5 லட்சம் நகைக்கடன்கள் மட்டுமே ஏற்புடையது என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். நகைக்கடன் பெற்றவர்கள் ஜனவரி 3 முதல் நகைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறினார்.


Tags : Co ,operative Sector ,Minister ,I. Periyasamy , Co-operative Sector, 35 lakhs, Jewelry loan, Appropriate, Minister I. Periyasamy
× RELATED மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை...