×

வாழ்ப்பாடி பேரூராட்சியில் உள்ள செல்வ விநாயகர் கோயில் நிலம் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வாழ்ப்பாடி: வாழ்ப்பாடி பேரூராட்சியில் உள்ள செல்வ விநாயகர் கோயில் நிலம் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன. டிஎஸ்பி முத்துசாமி தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது இந்திராணி என்ற பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


Tags : Vinayagar Temple ,Banapadi Temple , Habitat, Municipality, Temple Land, Occupancies, Disposal
× RELATED கோயில் மரத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு