×

தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை.: டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் 31-ம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுவதாக டிஜிபி அறிவித்துள்ளார். அனுமதி இல்லாததால் அனைவரும் புத்தாண்டை அவரவர் குடும்பத்தினருடன் வீடுகளிலேயே கொண்டாடுங்கள். 31-ம் தேதி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோர் கைது செய்யப்படுவதுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu ,New Year ,DGB ,Zylendra Babu , Public gatherings on beaches in Tamil Nadu banned New Year celebrations: DGP Silenthra Babu
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு