×

தருமபுரியில் சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து  ஆண்டிற்கு பாசனத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  தண்ணீர் திறந்து வைத்தார். இதன் மூலம் விவசாயிகள் பயின்பெறுவார்கள் என கூறினார்.


Tags : Minister ,MRK Panneerselvam ,Chinnaru reservoir ,Dharmapuri , Dharmapuri, from reservoir, for irrigation, water, Minister
× RELATED 400இடங்களில் பாஜக வெற்றி என்பதில்...