×

நெல்லையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

நெல்லை: நெல்லை திசையன்விளை அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் தலைமை ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Nellai , Head teacher fired for sexually harassing students in Nellai
× RELATED தமிழ்நாடு மக்கள் மீது நான்...