தமிழகம் பொங்கலை முன்னிட்டு கும்பகோணத்தில் கைத்தறி துணி ரகங்களின் கண்காட்சி தொடங்கியது dotcom@dinakaran.com(Editor) | Dec 29, 2021 கும்பகோணம் பொங்கலை கும்பகோணம்: பொங்கலை முன்னிட்டு கும்பகோணத்தில் கைத்தறி துணி ரகங்களின் 15-நாள் கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. மாநில அளவிலான கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட கூட்டுறவு கைத்தறி சங்கங்கள் பங்கேற்று உள்ளனர்.
சுற்றுவட்டாரத்தில் பரவலான மழையால் மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைந்தது-கூடுதல் விலைக்கு விற்பனை
அடிப்படை வசதிகள் முழுமையாக இருக்கிறதா? சேலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வசதிகள் குழுவினர் ஆய்வு-கோட்ட அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
திருவாரூரில் கோயில் குளத்தில் குளிக்கச் சென்றபோது விபத்து: 2-ம் நாளாக ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்