லக்னோ : உத்தர பிரதேசம் கொரோனா பாதித்த மாநிலம் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரும் 2022ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, உத்தரபிரதேசத்தில் டிச.25 முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.