×

ராமநாதபுரம் அருகே வங்கி மேலாளர் போல போனில் பேசி ரூ. 1 லட்சம் மோசடி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே திருவாடானை அருகே வங்கி மேலாளர் போல போனில் பேசி ரூ. 1 லட்சம் மோசடி செய்துள்ளார். வாங்கிய கடனை உடனே திருப்பிச் செலுத்தினால் 30 சதவிகிதம்  தள்ளுபடி எனக்கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த நபர் தலைமறைவாகியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Ramanathapuram , Ramanathapuram, Bank Manager, Fraud
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...