×

பெண் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை தந்த வழக்கு ஜனவரி 6-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை தந்த வழக்கு ஜனவரி 6-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் குறுக்கு விசாரணை நடந்த நிலையில் வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags : DGB , The case of sexual harassment of a female officer by a former special DGP has been adjourned to January 6
× RELATED அயோத்தி கோயில் விழா ஒளிபரப்பு.....