×

தருமபுரி மாவட்டம் சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 29ம் தேதி முதல் நீர் திறக்க உத்தரவு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம், சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2021-2022 ஆம் ஆண்டு பாசனத்திற்கு 29.12.2021 முதல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்டத்திள்ள பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு பயன் பெறும்.

Tags : Sinnari Reservoir ,Darrumapuri district , Order to open water from Chinnaru reservoir in Dharmapuri district from 29th
× RELATED தருமபுரி மாவட்டத்தில் பணிநிறைவு...