கோவை: கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பழமையான குடியிருப்பு எப்போது வேண்டுமானால் இடியும் நிலையில் உள்ளது. அரசு சார்பில் மக்களுக்கு குடியிருப்பில் இருந்து காலி செய்யுமாறு பலமுறை கூறியும் பலரும் காலி செய்யாமல் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.