சென்னை சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக்கிளையில் ஜனவரி 3 முதல் நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 28, 2021 சென்னை உயர் நீதிமன்றம் சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக்கிளையில் ஜனவரி 3 முதல் நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணொலி மூலம் வழக்கு விசாரிக்கப்படும் முறை நிறுத்திவைப்பதாக பதிவாளர் தனபால் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்து விவரங்கள் அடங்கிய தொகுப்பு புத்தகத்தை வெளியிட்டார் முதல்வர்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூ.50 லட்சம் வாங்கியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்கப்படுத்த மாவட்டம் தோறும் செஸ் போட்டிகளை நடத்த முடிவு: அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு