×

கே.பி. பார்க் கட்டுமான நிறுவனத்துடன் சமரசமாக செல்லவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை; அமைச்சர் சேகர் பாபு பேட்டி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதால் பலர் பொய்யான புகார்களை பரப்புகின்றனர் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். கே.பி. பார்க் அடுக்குமாடி கட்டுமான நிறுவனத்துடன் சமரசமாக செல்லவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,Sehgar Babu , K.P. The government does not need to compromise with the park construction company; Interview with Minister Sehgar Babu
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...