×

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சீரமைக்கப்படாததால் விபத்துக்கு காரணம்.: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சீரமைக்கப்படாததால் திருவெற்றியூரில் விபத்து நேர்ந்துள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் குற்றம் சாட்டியுள்ளார். குடிசை மாற்று வாரிய கட்டட விபத்துக்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Periyakaruppan , The cause of the accident was due to non-renovation of cottage replacement board flats: Minister Periyakaruppan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...