×

கடலூர் மாவட்டம் இழுவலை மீதான கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி விசைப்படகு மீனவர்கள் போராட்டம்

கடலூர்: கடலூர் மாவட்டம் இழுவலை மீதான கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி விசைப்படகு மீனவர்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூர் துறைமுகம் மீனவளத் துறை அலுவலகம் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : Kadalur district , Cuddalore, traction, deregulation, deregulation, struggle
× RELATED விருத்தாசலம் அருகே தனியார் அனல் மின்நிலையத்தில் கொதிகலனில் தீ விபத்து..!!