டெல்லி: கொரோனாவின் புதிய உருவமான ஒமிக்ரான் நம் கதவை தட்டத் தொடங்கியுள்ளது, ஒமிக்ரான் எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி இறந்தது என் மனதை பாதித்தது என தெரிவித்துள்ளார்.