×

வேதாரணயம் அருகே கோடியக்கரையில் தங்கி மீன் பிடிக்கும் இரு கிராம மீனவர்களிடையே மோதல்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் தங்கி மீன் பிடிக்கும் இரு கிராம மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பிரகாஷ்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

Tags : Kodiakkara ,Vedaranyam , Clash between two village fishermen staying at Kodiyakkara near Vedaranyam
× RELATED வேதாரண்யத்தில் நாளை உப்பு...