இந்தியா லக்கிம்பூர் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Dec 24, 2021 மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா டெல்லி: லக்கிம்பூர் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நொய்டாவை சேர்ந்த 4பேர், டெல்லியை சேர்ந்த ஒருவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர்-இ-தோய்பா அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!
மூத்த தலைவர்களில் ஒருவர்; முன்னாள் ஒன்றிய அமைச்சர் காங்கிரசில் இருந்து கபில் சிபல் விலகல்: சமாஜ்வாடி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் போட்டி
சீனா பாஸ்போர்ட் விவகாரத்தில் இன்று ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்: ஓரிரு நாளில் கைதாக வாய்ப்பு
மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார்மயம் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் மீதமுள்ள 29.5% பங்கும் விற்பனை: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு
“ஒரு காலை இழந்தாலும் குறையாத நம்பிக்கை” - 1 கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளிக்கு ஒரு காலால் குதித்து குதித்து செல்லும் சிறுமி..!