×

ஆந்திர மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு ஒமிக்கிரான் பாதிப்பு: எண்ணிக்கை 4-ஆக உயர்வு

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு ஒமிக்கிரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. 


Tags : Omikiran ,AP , Andhra, for 2 persons, Omigron
× RELATED வேட்பாளர் மாலை அணிவித்தபோது...