×

ஒமிக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் உ.பி.யில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.: உ.பி அரசு அறிவிப்பு

உ.பி.: ஒமிக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் உத்திரப்பிரதேசத்தில் நாளை முதல், இரவு நேர ஊரடங்கு அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


Tags : UP ,Omigron , UP government announces first night curfew in UP tomorrow to curb the spread of Omigran: UP government
× RELATED ஆரோக்கியத்தின் திறவுகோலாகும் மலர் மருத்துவம்!