சென்னை 4 மாவட்ட வார்டு மறுவரையறை பற்றி மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை dotcom@dinakaran.com(Editor) | Dec 23, 2021 மாநில தேர்தல் ஆணையம் 4வது மாவட்ட வார்டு சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை வார்டு மறுவரையாறை பற்றி மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. சென்னை அருகே தாம்பரத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்களிடம் மாநில தேர்தல் ஆணையம் கருத்துக்கேட்டு வருகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூ.50 லட்சம் வாங்கியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்கப்படுத்த மாவட்டம் தோறும் செஸ் போட்டிகளை நடத்த முடிவு: அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு
‘சாவில் சந்தேகம்’ என மனைவி புகார் 91 வயது விவசாயி சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை: மருமகளுடன் கள்ளத்தொடர்பு குறித்து விசாரிக்க முடிவு
முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்க அதிக வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி பேட்டி